12-05-2025 | 11:42 AM
Colombo (News1st) சித்திரகுப்தன் அவதரித்த நாளாக போற்றப்படும் சித்திரா பௌர்ணமி இன்றாகும்(12).மனிதர்களின் பாவ புண்ணியங்களை எழுதி வைத்து அதற்கேற்ப அவர்களின் இறப்பையும் அதன்பின் அவர்கள் வசிக்கப் போகும் சொர்க்கம், நரகம் ஆகியவற்றை நிர்ணயிக்கும் சித்திரகுப்தன் அவதரித்த நாளாகவும் சித்திரா பௌர்ணமி போற்றப்படு...