27-10-2025 | 7:19 AM
Colombo (News 1st) 2025ஆம் ஆண்டு தெற்காசிய சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டியில் இந்தியா சாம்பியனானது.இலங்கை இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.2025ஆம் ஆண்டு தெற்காசிய சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளை இந்தியா ஏற்பாடு செய்திருந்தது.இதில் இந்தியா, இலங்கை, மாலைதீவு, பங்களாதேஷ், நேபாளம், பூட்டான் உள்ளிட்ட தெற்காசிய ந...