20-10-2025 | 12:47 PM
Colombo (News 1st) தீபாவளி திருநாளை முன்னிட்டு ஜனாதிபதி, பிரதமர், எதிர்கட்சித் தலைவர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.கிருஷ்ண பகவான் நரகாசுரனை அழித்தமையை நினைவு கூர்ந்து, அதர்மத்தை தோற்கடித்து அநீதியை வென்றமையை போன்று, அனைவரின் இதயங்களிலும் இருள் நீங்கி ஒளி பரவட்டும் என்ற பிரார்த்தனையை தாங்க...