31-08-2026 | 4:33 PM
COLOMBO (News 1st) பமுனுகம, எபாமுல்ல கடலில் மூழ்கி 04 பேர் உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்தவர்களில் தாய், மகள் மற்றும் 2 உறவினர் பிள்ளைகள் அடங்குகின்றனர்.நேற்று (30) பிற்பகல் 5 மணியளவில் பமுனுகம, எபாமுல்ல கடலில் நீராடச்சென்ற போதே அவர்கள் நீரில் மூழ்கியுள்ளனர்.கடற்படையினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் தலைய...