01-09-2025 | 11:27 AM
இலங்கை அணி துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சில் வௌிப்படுத்திய திறமைகளை கொண்டு ஒரு அணியாக தாம் மகிழ்ச்சியடைவதாக இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் சனத் ஜயசூரிய தெரிவித்தார்.சிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் தொடரை இலங்கை அணி கைப்பற்றிய பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்று...