03-06-2026 | 7:43 PM
Colombo (News 1st) ஹொரணை - அங்குருவாதொட்ட, பட்டகொட பகுதியிலுள்ள முதியோர் இல்லத்தில் இன்று(03) பரவிய தீயில் சிக்கிய 51 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.சம்பவ இடத்தில் 09 சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ.வூட்லர் தெரிவித்தார்.தீ பரவியமைக்கான கார...