04-03-2026 | 3:20 PM
Colombo (News 1st) சட்டவிரோதமாக 1900 லீட்டர் டீசல் தொகையை தம்வசம் வைத்திருந்த ஒருவர் கலென்பிந்துனுவெவ, கோமரங்கடவல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.விலங்கு பண்ணையில் 10 எரிபொருள் பெரல்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.கோமரங்கடவல பகுதியை சேர்ந்த 49 வயதான சந்தேகநபர் கஹட்டகஸ்திகிலி...