பேலியகொடை மீன் சந்தைக்கு அருகில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.கொழும்பு 15 அளுத்மாவத்தை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.இன்று(19) முற்பகல் 9.30 அளவில் நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயமடைந்தனர்.மீன்சந்தையில் பணிபுரியும் ஒருவரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.இதன்போது வீதியில் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த ஒருவரும் காயமடைந்ததாக பொலிஸா...