Colombo (News 1st) மித்தெனியவில் மீகஸ்ஆரே கஜ்ஜா என அழைக்கப்படும் அருண விதானகமகேவும் அவரது இரு பிள்ளைகளும் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பாக சந்தேகத்தின்பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்களில் ஒருவர் பொலிஸ் அதிகாரியென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் இன்று(21) தெரிவித்தார்.துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த மூவரினதும் சடலங்கள், மித்தெனிய குடகல்ஆர பகுதியிலுள்ள அவர்களின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளதுடன் இறுதிக் கிரியைகள் ந...