.webp)

Colombo (News 1st) இன்று(05) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
டீசல் விலை 2 ரூபாவினாலும்
ஒக்டேன் 95 ரக பெட்ரோல் விலை 5 ரூபாவினாலும்
சுப்பர் டீசல் விலை 5 ரூபாவினாலும்
மண்ணெண்ணெய் விலை 2 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஒக்டேன் 92 ரக பெட்ரோல் விலையில் மாற்றமில்லை.
