யாழில் சட்டவிரோதமாக மணல் கடத்தலில் இருவர் கைது

யாழில் சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது

by Staff Writer 13-09-2025 | 6:59 PM

யாழ்ப்பாணம் - கற்கோவளம் பகுதியில் சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

கற்கோவளம் பகுதியை சேர்ந்த இருவர் நேற்று(12) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சட்டவிரோதமாக மணல் கடத்தப்படுவது தொடர்பாக பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு அளித்த முறைப்பாட்டிற்கு அமைய சந்தேகநபர்கள் கைதாகியுள்ளனர். 

ஏனைய செய்திகள்