.webp)
Colombo (News 1st) கரையோர மார்க்க ரயில் சேவை தாமதமடைந்துள்ளது.
மொறட்டுவை எகொடஉயன ரயில் நிலையத்திற்கு அருகில் கொழும்பு மார்க்கத்திலான தண்டவாளம் சேதமடைந்துள்ளதால் ரயில் சேவை தாமதமடைந்துள்ளது.
தண்டவாளத்தை புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்தது.