.webp)
Colombo (News 1st) ஸ்ரீலங்கன் விமான சேவையின் புதிய விமானம் இன்று(04) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
Airbus A330 - 200 விமானம் பிரான்ஸின் பாரிஸிலிருந்து இலங்கைக்கான தனது பயணத்தை ஆரம்பித்தது.
இன்று காலை 8 மணி முதல் 9 மணி வரை துறைமுக நகரத்தின் தெற்கு முனையத்திருந்து மொறட்டுவை வரையிலான கடற்பரப்பின் மேல் இந்த விமானம் 1500 அடி உயரத்தில் பறந்தது.