.webp)
Colombo (News1st) பாணந்துறை வலான கெமுனு மாவத்தை பகுதியில் இன்று(02) காலை துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச்சூட்டில் எவருக்கும் காயமேற்படவில்லை.