.webp)
Colombo (News 1st) இந்த வருடத்திற்குள் மீனவர் ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்தவுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
மீன்பிடி சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்தார்.
இதனை முன்னிட்டு உப குழு அண்மையில் நியமிக்கப்பட்டது.