.webp)
Colombo (News 1st) 'உரித்து' வேலைத்திட்டத்திற்கு அமைய காணி உரித்துகளை பெற்றுக்கொடுக்கும் செயற்றிட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதா? இல்லையா என்பதை ஆராய்வதற்காக குழு நியமிக்கப்பட்டுள்ளது.
காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சினால் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில் 9 பேர் அடங்குகின்றனர்.