Colombo (News 1st) பொலிஸ் மாஅதிபரின் "பொதுமக்கள் தினம்" ஆரம்பமாகவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இன்று(07) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர், சட்டத்தரணி நிஹால் தல்தூவ இதனை தெரிவித்துள்ளார்.
இதற்கமைய "பொதுமக்கள் தினம்" எதிர்வரும் 11ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.