கிளிநொச்சி மாவட்டத்தில் தேங்காய் விளைச்சல் குறைவடைந்துள்ளது
by Staff Writer 07-10-2024 | 8:05 PM
Colombo (News 1st) கிளிநொச்சி மாவட்டத்தில் தேங்காய் விளைச்சல் குறைவடைந்துள்ளது.
தென்னை மரங்களில் பரவிவரும் வெண்ணிற ஈ தாக்கம் மற்றும் கடந்த சில நாட்களாக நிலவும் வறட்சியுடனான வானிலை காரணமாக விளைச்சல் குறைவடைந்துள்ளதாக செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.