.webp)
Colombo (News 1st) 2048 ஆம் ஆண்டளவில் அபிவிருத்தியடைந்த நாடாக இலங்கையை மாற்றுவது தமது இலக்கு என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர் ஆற்றிய விசேட உரையிலேயே இதனை குறிப்பிட்டார்.
ஜனாதிபதியின் உரையை காணொளியில் காண்க...