பெற்றோலியக்கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவர் நியமனம்

இலங்கை பெற்றோலியக்கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக டி.எஸ்.ராஜகருணா

by Staff Writer 27-09-2024 | 7:30 PM

Colombo (News 1st) இலங்கை பெற்றோலியக்கூட்டுத்தாபனம் மற்றும் பெற்றோலியக் களஞ்சிய முனையத்தின் புதிய தலைவராக டி.எஸ்.ராஜகருணா நியமிக்கப்பட்டுள்ளார். 

டி.எஸ்.ராஜகருணா இதற்கு முன்னர் முத்துராஜவெல

எரிபொருள்

முனையத்தின் முகாமையாளராக செயற்பட்டார்.

இதேவேளை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராக பேராசிரியர் மயூர நெத்திகுமாரகே நியமிக்கப்பட்டுள்ளார்.