01-06-2022 | 1:57 PM
Colombo (News 1st) வௌ்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் களுத்துறை, கம்பஹா, காலி மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்ட செயலாளர்களுடன் பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க கலந்துரையாடலில் ஈடுபட்ட...