16-07-2021 | 4:12 PM
Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் 1,15,000 விவசாயிகள், சேதன பசளை தயாரிப்பிற்காக தங்களை பதிவு செய்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
சுமார் 05 இலட்சம் விவசாயிகள் சேதன பசளை தயாரிப்பில் தங்களை பதிவு செய்துகொள்வார்களென தாம் எதிர்பார்ப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
...