07-01-2021 | 10:12 AM
Colombo (News 1st) புதிய சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய பாடசாலைகளில் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ ஆகியோருக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
மேல்...