01-09-2018 | 9:50 PM
Colombo (News 1st) சீனாவின் Peking மற்றும் அமெரிக்காவின் Yale பல்கலைக்கழகங்கள் இணைந்து முன்னெடுத்த ஆய்வில், வளி மாசடைதல் காரணமாக புத்தி சுவாதீனம் ஏற்படுதல் போன்ற பாரிய பாதிப்புகள் ஏற்படும் என கண்டறியப்பட்டுள்ளது.
4 வருடங்களாக 20 ஆயிரம் பேரின் பங்கேற்புடன் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆய்வின் ஊடாக, நைட...