01-05-2019 | 7:24 AM
Colombo (News 1st) சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் நாட்டிற்கு வருவதைத் தடுப்பதற்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக, குடிவரவு குடியகழ்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
சர்வதேச பொலிஸாரின் தரவுகளுக்கு அமைய, சந்தேகநபர்களை அடையாள...