17-03-2021 | 6:28 PM
Colombo (News 1st) மத்திய வங்கி முறிகள் மோசடியுடன் தொடர்புடைய பிரதிவாதிகள் 08 பேரையும் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இன்று உத்தரவிட்டுள்ளது.
தமித் தொட்டவத்த, மஞ்சுள திலகரத்ன, எம். இஸடின் ஆகிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று இ...