20-04-2018 | 7:54 PM
Colombo (News 1st)
காங்கேசன்துறையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளை பொலிஸார் பயன்படுத்துவதனால் மக்கள் மீள்குடியேற முடியாத நிலையில் உள்ளனர்.
1990 ஆம் ஆண்டிலிருந்து உயர் பாதுகாப்பு வலயமாகவிருந்த காங்கேசன்துறை, 2016 ஆம் ஆண்டு முதற்கட்டமாக பகுதியளவில் விடுவிக்கப்பட்டது.
அதன் பின்னர் கட...