29-06-2022 | 8:46 PM
Colombo (News 1st) இலங்கை மீனவர்கள் எரிபொருள் நெருக்கடியினால் தமது வாழ்வாதாரத்தை முன்னெடுக்க முடியாமல் கடலைப் பார்த்தபடியுள்ள நிலையில், இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் அதிகரித்துள்ளது.
முல்லைத்தீவு - வட்டுவாகல், சிலாவத்தையில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் கடற்பகுதியில் இன்று மதிய...