03-06-2022 | 5:26 PM
Colombo (News 1st) அம்பாறை - பெரிய நீலாவணை, மருதமுனையில் அண்மையில் காணாமற்போயிருந்த பெண் ஒருவர் நேற்று (02) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இரண்டு பிள்ளைகளின் தாயான 54 வயதான குறித்த பெண் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமற்போயிருந்தார்.
மருதமுனை - 65 சுனாமி வீட்டுத்திட்ட குடியிருப்பு பகுதி...