19-02-2021 | 5:28 PM
Colombo (News 1st) மஸ்கெலியா - சாமிமலை, ஓல்டன் தோட்டத்தை சேர்ந்த 8 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஹட்டன் நீதவான் முன்னிலையில் இவர்கள் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
ஏழு பெண்களும் ஆணொருவரும...