15-09-2020 | 8:57 PM
Colombo (News 1st) மாகாண சபைகளை இரத்து செய்யும் பிரேரணை ஒன்று வலல்லாவிட்ட பிரதேச சபையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
வலல்லாவிட்ட பிரதேச சபை தவிசாளரான உதேனி அத்துக்கோரள தலைமையில் இன்று கூடியது.
மகாண சபை முறையை நீக்கி, அந்த அதிகாரத்தை உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு வழங்கும் பிரேரணையை ஶ்ரீ லங்கா சு...