30-12-2021 | 11:42 AM
Colombo (News 1st) டெல்டா மற்றும் ஒமிக்ரோன் திரிபுகள் ஒன்றிணைந்து ஆபத்தான வகையில், COVID - 19 சுனாமி பேரலையை ஏற்படுத்தும் என உலக சுகாதார ஸ்தாபனம் அச்சம் வௌியிட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பெருமளவு நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில் உலக சுகாதார ஸ்தாபன தலைவர் Tedros Adhanom Ghebreye...