13-05-2022 | 4:14 PM
Colombo (News 1st) க.பொ.த சாதாரண தர பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகளை எதிர்வரும் 17 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த காலப்பகுதியில் பரீட்சார்த்திகளுக்காக தனியார் வகுப்புகளை ஏற்பாடு செய்தல், நடத்துதல், பாடங்கள் தொடர்பான ஆல...