21-01-2022 | 6:32 AM
Colombo (News 1st) கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் காசநோய் பிரிவில் நேற்றிரவு 11.45 மணியளவில் தீ பரவியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிளிநொச்சி தீயணைப்பு பிரிவினர், பொலிஸார் இணைந்து சுமார் ஒரு மணித்தியால பிரயத்தனத்தின் பின்னர் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
தீயினால் பல மில்லிய...