25-03-2022 | 5:13 PM
Colombo (News 1st) நீதிமன்ற அவமதிப்பு தொடர்பிலான இரண்டாவது வழக்கிலும் தாம் குற்றவாளி என ரஞ்சன் ராமநாயக்க உயர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.
தமது கருத்தினூடாக அவமதிப்போ, நிந்தனையோ அல்லது இகழ்ச்சியோ இடம்பெற்றதாக உயர் நீதிமன்றம் தீர்மானித்திருந்தால், அது தொடர்பில் தாம் நிபந்தனையின்றி வருத்தம் ...