26-10-2021 | 11:53 AM
Colombo (News 1st) நேற்று (25) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் புதிய சுகாதார ஒழுங்கு விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தனவின் ஆலோசனைக்கு அமைய புதிய ஒழுங்கு விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, நாடளாவிய ரீதியில் இரவு 11 மணி தொடக்...