14-08-2020 | 4:17 PM
Colombo (News 1st) நாரஹேன்பிட்டியில் அரச உத்தியோகத்தர்களின் முத்திரைகள் மற்றும் ஆவணங்களைப் போலியாகத் தயாரித்த நிலையமொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
நாரஹேன்பிட்டியில் உள்ள மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்திற்கு அருகில் குறித்த நிலையம் அமைந்துள்ளதுடன், அதனை நடத்திச் சென்ற ஒருவர் கைது செய்யப்...