05-07-2022 | 7:59 PM
Colombo (News 1st) இலங்கையில் இருந்து வரும் அகதிகளை மீட்க தனுஷ்கோடியில் கரையோர பொலிஸாரின் ரோந்து படகுகளை நிறுத்த வேண்டும் என தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக The Hindu செய்தி வௌியிட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டு, அகதிகளாக வரும் பெரும்பாலா...