22-02-2019 | 5:00 PM
எதிர்காலத்தில் அனைத்து விதமான சர்வதேசப் போட்டிகளையும் இந்தியாவில் நடத்தத் தடை விதித்தும், போட்டிகள் தொடர்பான ஆலோசனைகள் அனைத்தையும் இரத்து செய்தும் சர்வதேச ஒலிம்பிக் அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
புது டெல்லியில் நடைபெற்றுவரும் உலகக்கிண்ண துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்கும் இரண்டு பாகிஸ்தான் வீரர...