27-11-2020 | 2:21 PM
Colombo (News 1st) இந்திய மத்திய அரசின் புதிய விவசாய மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆறு மாநிலங்களின் விவசாயிகள் தலைநகர் டெல்லியில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உத்திரபிரதேஷ், பஞ்சாப், ஹரியானா, உத்தராகண்ட், ராஜஸ்தான் மற்றும் கேரள மாநில விவசாயிகள் டெல்லியை நோக்கி படையெடுத்துள்ளனர்....