16-11-2019 | 1:08 PM
Colombo (News 1st) 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (16) காலை 7 மணி முதல் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில், இன்று காலை 10 மணி வரையில் மாவட்ட ரீதியில் பதிவுசெய்யப்பட்ட வாக்களிப்பு வீதம் பின்வருமாறு:
அனுராதபுரம் – 30 வீதம்
கம்பஹா - 40 வீதம்
கி...