19-06-2020 | 8:06 PM
Colombo (News 1st) அவுஸ்திரேலியாவின் தேசிய கணினிக் கட்டமைப்பில் சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரச நிறுவனங்கள் உட்பட பல்வேறு துறைகளின் கணினிக் கட்டமைப்பு இதனால் செயலிழந்தது.
இவ்வாறான செயற்பாடுகள் அவுஸ்திரேலியாவின் கல்வி, சுகாதாரம், அரசியல் போன்ற துறைகளில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் மி...