09-04-2022 | 3:10 PM
Colombo (News 1st) தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சந்தை விலையை விட குறைந்த விலையிலான 5 வகை பொருட்களை உள்ளடக்கிய நிவாரணப் பொதி ஒன்றை சதொச ஊடாக நுகர்வோருக்கு வழங்குவதற்கு வர்த்தக அமைச்சு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
அரிசி, பால்மா, சீனி, தேயிலை உள்ளிட்டவை அடங்கிய பொதி ஒன்று 1950 ரூபாவுக்கு விற்ப...