14-07-2022 | 7:56 AM
Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று(14) அதிகாலை 5 மணிக்கு நீக்கப்பட்டது.
பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் 16ஆவது பிரிவின் கீழ், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, ரய...