24-05-2021 | 6:47 PM
Colombo (News 1st) திருகோணமலை, தம்பலகாமம் - சிராஜ்நகர் பகுதியில் வடிகாணில் தவறி வீழ்ந்த 2 வயது பெண் குழந்தை உயிரிழந்துள்ளது.
இன்று பகல் 12 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை திடீரென காணாமற்போனதை அடுத்து, உறவினர்கள் குழந்தையை தே...