20-03-2020 | 4:23 PM
Colombo (News 1st) டெல்லி நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் நால்வருக்கு 7 வருடங்களின் பின்னர் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
குற்றவாளிகளான அக்சய் தாகூர், பவன் குப்தா, வினய் சர்மா மற்றும் முகேஷ் சிங் ஆகியோர் இன்று காலை 5.30 அளவில் திஹார் சிறையில் தூக்கிலிடப்பட்டதாக இந்திய செய்திகள் தெ...