08-01-2021 | 2:48 PM
Colombo (News 1st) கிழக்கு மாகாணத்தில் 6 பகுதிகள் கொரோனா தொற்றுக்கான சிவப்பு வலயங்களாக அடையாளப்பட்டுத்தப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு, திருகோணமலை நகர், காத்தான்குடி, அட்டாளைச்சேனை, கல்முனை தெற்கு, சாய்ந்தமருது, மற்றும் உகன ஆகிய 6 பகுதிகளும் சிவப்பு வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுக...