21-01-2022 | 7:56 PM
Colombo (News 1st) கிளிநொச்சி - தர்மபுரம், புன்னைநீராவி பகுதியில் தாயும் மகளும் எரிந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
இன்று (21) மாலை சடலங்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
வீடு தீப்பற்றியதால் இவர்கள் உயிரிழந்தனரா, அல்லது யாரேனும் கொலை செய்தனரா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப...