16-03-2019 | 4:05 PM
Colombo (News 1st) முல்லைத்தீவு - கேப்பாப்புலவில் எஞ்சியுள்ள 70 ஏக்கர் காணிகளையும் விடுவிக்க வேண்டும் என கோரி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஆயுதப்படையினரின் ஒத்துழைப்புடன் கேப்பாப்புலவில் படையினர் வசமிருந்த பெருமளவு காணி...