01-09-2018 | 8:37 PM
Colombo (News 1st) மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் 5 ஆம் நாள் இன்றாகும்.
பேராதனை பல்கலைக்கழகத்துடன் இணைந்து கிராமங்கள் தோறும் பயணிக்கும் மக்கள் சக்தி திட்டக்குழுவினருக்கு இன்றும் மக்களின் பல்வேறு பிரச்சினைகள் தெரிய வந்தன.
காட்டு யானைகளினால் அதிகளவில் பாதிக்கப்பட்...