23-03-2021 | 3:27 PM
Colombo (News 1st) களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை (24) 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதற்கமைய வாதுவ, வஸ்கடுவ, பொத்துப்பிட்டிய, மொல்லிகொட, மொரன்துடுவ, களுத்துறை வடக்கு மற்றும் தெற்கு ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
நாளை காலை 08 மணி முதல் 18 மணித...