23-08-2021 | 8:53 PM
Colombo (News 1st) தமிழ் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் சிலர் நேற்று (22) இணையவழியில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளனர்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்த கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, தமிழ் தேச...