03-08-2018 | 7:51 PM
Colombo (News 1st) புத்தளம் - கற்பிட்டி, தலுவ கடற்கரையோரத்தில் திமிங்கிலமொன்று கரையொதுங்கியுள்ளது.
தலுவ கடற்கரையோரத்தில் திமிங்கலமொன்று இறந்த நிலையில் காணப்படுகின்றமையை அவதானித்த மக்கள், வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளனர்.
சுமார் 25 அடி நீளமான இந்த திமிங்கிலம் 10 நாட்களுக்கு முன்ன...