16-12-2021 | 11:26 AM
Colombo (News 1st) கிண்ணியா - குறிஞ்சாக்கேணி படகுப்பாதை விபத்து தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மூன்று சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில், நீதவான் பயாஸ் ரசாக் முன்னிலையில் சம்பவம் தொடர்பான வழக்கு Zoom தொழில்நுட்பத்தினூடாக இன்று (16) விசாரணைக்கு ...