28-05-2021 | 5:44 PM
Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் தபால் அலுவலகங்கள் மற்றும் உப தபால் அலுவலகங்கள் இன்று (28) திறக்கப்பட்டதுடன், நாளையும் (29) திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, ஓய்வூதியம், முதியோர் கொடுப்பனவு , பொதுஜன மாதாந்த கொடுப்பனவினை பெற்றுக்கொள்வதற்காக பலரும் இன்று தபால் அலுவலகங்களுக்கு...